இந்த வருடத்திளிருந்தாவது நாம் நம்மிலும் பலகீனமானவர்களிடத்தும் , பெண்களிடத்தும் காட்டும் வன்முறையை தவிர்ப்ப்போம்.
இந்த வருடத்திளிருந்தாவது நாம் முதலீடு எனும் பெயரில் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் காடுகளையும் தனதாக்குவதையோ அல்லது அதற்க்கு முயற்சிக்கும் அரசுக்கோ மனிதர்க்கோ உடனிருத்தலை தவிர்ப்ப்போம்.
இந்த வருடத்திளிருந்தாவது தர்மபுரி கலவரம் மற்றும் பிற சமுக அவலங்களின் உண்மை அரசியலை, நம் அறியாசனையில் இருந்து சற்று கீழிறங்கி தெரிந்து செயல்பட முயல்வோம்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!!